vannmam.

saravanan.
521 views
1 days ago
#vannmam. மேடு பள்ளங்களைக் கொண்டது. இதனைப் புரிந்து கொண்டவர் தமது மனதின் சமநிலையை ஒருபோதும் இழப்பதில்லை.*_ _"எப்போதும்_ _கொடுத்ததை மறந்தும்,_ _பெற்றதை மறக்காமலும் இருங்கள்._ _*யாரேனும் நம் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், குறைந்தபட்சம் ஒருவராவது நமது முழுமையிலும் வெற்றியிலும் அக்கறை கொண்டுள்ளார் என்று எண்ணி, எப்போதும் மகிழ்ச்சியடையுங்கள்.*_ _ஒரு தாராளமான இதயம் பிறரின் தவறுகளைச் சேமித்து வைப்பதில்லை._ _சகிப்புத்தன்மை எனும் செவிகளால் கேளுங்கள்,_ _கருணை எனும்_ _கண்களால் பாருங்கள்,_ _அன்பின் மொழியால் பேசுங்கள்._ _*வார்த்தைகளால்*_ _*சொல்ல முடியாத அன்பை,*_ _*ஒரு சிறு 'நன்றி'*_ _*அழகாகச் சொல்லிவிடும்.*_ _உலக_ _அதிசயமாகவே_ _இருந்தாலும்_ _மனம்_ _விரும்பினால்_ _தான்_ _ரசிக்க_ _முடியும்.._ _*நீ இன்று காட்டும் வன்மம்,*_ _*நாளை உன் வாசலிலேயே வந்து கதவைத் தட்டும்!*_ _*காலம் மாறி*_ _*காட்சி வெகுண்டெழும்..!*_
︻デsɦǟռ═══━一♡ ♡⁠ ♡⁠
48.2K views
18 days ago
மணைவியை வேறொருவருக்கு விடும் பழக்கம்🥹 மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சிவபுரி என்ற இடத்தில் ததிச்சா நடைமுறை மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு கணவன்கள் தங்கள் மனைவியை வேறொரு நபருக்கு வாடகைக்கு அல்லது லீசுக்கு விடலாம். பண தேவை உள்ள நபர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களை ஒரு மணி நேரத்திற்கு அல்லது, ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு, அதிகபட்சம் ஒருவருடம் வரை அவர்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.🥹 இதற்காக 10 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போடப்படுகிறது.😁 #📺வைரல் தகவல்🤩 #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📱சிறப்பு வீடியோக்கள்🎦 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥Trending வீடியோஸ்📺