முக்தித் தலங்கள்
திருவாரூர் தியாகராஜர் – பிறக்க முக்தியளிப்பது
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் – வாழ முக்தியளிப்பது
வாரணாசி (காசி) – இறக்க முக்தியளிப்பது
தில்லை (சிதம்பரம்) – தரிசிக்க முக்தியளிப்பது
திருஆலவாய் (மதுரை) – சொல்ல முக்தியளிப்பது
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் – கேட்க முக்தியளிப்பது
திருவண்ணாமலை அண்ணாமலையார் – நினைக்க முக்தியளிப்பது
மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தமிழ்நாட்டில் தான் அமைந்துள்ளன. 🚩🕉🪷🙏🏼
#🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏கோவில் #தினம் ஒரு கோயில்