#தமிழ்த்தேசியப்பெருவிழா
#மே17இயக்கமாநாடு
பழங்குடி மக்களின் வழிபாட்டு மரபு என்பது சமயம் என்ற சொல்லுக்குள் வராது. வேண்டுமானால் தொடக்கப்புள்ளி என்று கூறலாம். வழிபாடு முறை நிறுவனப்படுத்தப்பட்ட பிறகே அது சமயம் என்ற சொல்லாடலுக்குள் வருகிறது.
முனைவர். சி. மகேசுவரன். #தமிழ்த்தேசியப் பெருவிழா #தமிழின எதிரி RSS-பாஜக #🚨கற்றது அரசியல் ✌️


