SHEIK 🌺KSN🌺
1K views • 2 days ago
இந்த உலகம் இருட்டு. கவலை, பிரச்சனை, மன அழுத்தம் என்று இருட்டில் இருக்கிறோம்.
நபி ﷺ அவர்களை கனவில் காண்பது அந்த இருட்டில் ஏற்றப்படும் ஒரு லாந்தர் போல. ஒரு முறை அவர்களை கண்டால் கூட வாழ்க்கை முழுவதும் வெளிச்சமாகிவிடும்.
அந்த லாந்தருக்குள் ஒரு பாதை ஒளிர்ந்து ஒரு நகரத்திற்கு செல்வதை பாருங்கள். நபி ﷺ அவர்களை கனவில் கண்டால், நமக்கு சொர்க்கத்திற்கு செல்லும் ஸிராத்தல் முஸ்தகீம் பாதை தெரிந்துவிடும். குழப்பங்கள் நீங்கிவிடும்.
அந்த மனிதர் தூங்குகிறார், ஆனால் அவருக்கு அருகில் நூர் இருக்கிறது. யார் நபியை ﷺ அவர்களை பகலில் அதிகம் நினைக்கிறாரோ, அவருக்கு இரவில் கூட நூர் தான். தூக்கம் கூட இபாதத்தாக மாறிவிடும்.
அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும்
ஒரு அழகான இரவில் நம் உயிரினும் மேலான உத்தம நபி ﷺ அவர்களை கனவில் காணும் பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன்.!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
21 shares