SHEIK 🌺KSN🌺
1K views 7 days ago
வெளித்தோற்றத்தை வைத்து ஒரு மனிதரை எடைபோடக் கூடாது. இறைவனிடம் உண்மையான பயபக்தி மற்றும் பணிவுக்கே மதிப்பு உண்டு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தலைமுடி கலைந்து, உடலெங்கும் தூசி படிந்து, மக்களின் வாசல்களிலிருந்து விரட்டப்படும் எத்தனையோ எளிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ஏதேனும் ஒன்றைக் கூறினால், அல்லாஹ் அதை அப்படியே நிறைவேற்றி வைப்பான் அந்தளவுக்கு இறைவனிடம் அவர்களுக்கு உயர் அந்தஸ்து உண்டு." அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஸஹீஹ் முஸ்லிம் 2622 . #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
17 shares

More like this