𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
644 views • 1 days ago
#கவிதைஉலகம் சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
நல்லவர்களைக் கூட கெட்டவர்களாக
சித்தரித்து விடும்
கெட்டவர்களைக் கூட உத்தமர்களாக
நிறுத்தி விடும்
ஆனால்
உண்மை என்ற ஒன்று
என்றாவது ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்
அப்போது தான் புரியும்
யார் நல்லவர்
யார் கெட்டவர்
யார் நடித்தவர்
யார் உண்மையாக இருந்தவர் என்று
காலம் மௌனமாக இருக்கலாம்
ஆனால் உண்மையை
என்றும் மறைத்து வைக்காது 💯
🕉️ ஓம் நமசிவாய 🕉️
30 likes
11 shares