SHEIK 🌺KSN🌺
455 views 23 hours ago
கோபம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக மற்ற முஸ்லிம்களுடன் பேசுவதை மூன்று நாட்களுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது. தவறு யார் மீது இருந்தாலும், கோபத்தை மறந்து முதலில் ஸலாம் கூறி சமாதானம் அடைபவரே அல்லாஹ்விடம் சிறந்தவர் ஆவார். மனித இயல்பின்படி ஏற்படும் கோபத்தைத் தணித்துக் கொள்ளவே அதிகபட்சமாக மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
13 likes
13 shares

More like this