SHEIK 🌺KSN🌺
மனிதர்களால் உடைந்த இதயம், அல்லாஹ்வின் நினைவால் தான் ஒட்டும்.
"அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன." -
அல்குர்ஆன் 13:28.
மனிதர்கள் தரும் அமைதி தற்காலிகம். இன்று புகழ்வார்கள், நாளை திட்டுவார்கள். இன்று நேசிப்பவர்கள்
நாளை வெறுப்பார்கள்.
ஆனால் அல்லாஹ் தரும் அமைதி?
நீ தனிமையில் இருந்தாலும், நோயில் இருந்தாலும், உறவுகள் உன்னை விட்டு போனாலும், உன் இதயம் சொல்லும் -
#என்னுடன்_அல்லாஹ்_இருக்கிறான்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️