SHEIK 🌺KSN🌺
962 views 1 days ago
மனிதர்களால் உடைந்த இதயம், அல்லாஹ்வின் நினைவால் தான் ஒட்டும். "அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன." - அல்குர்ஆன் 13:28. மனிதர்கள் தரும் அமைதி தற்காலிகம். இன்று புகழ்வார்கள், நாளை திட்டுவார்கள். இன்று நேசிப்பவர்கள் நாளை வெறுப்பார்கள். ஆனால் அல்லாஹ் தரும் அமைதி? நீ தனிமையில் இருந்தாலும், நோயில் இருந்தாலும், உறவுகள் உன்னை விட்டு போனாலும், உன் இதயம் சொல்லும் - #என்னுடன்_அல்லாஹ்_இருக்கிறான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
24 shares

More like this