SHEIK 🌺KSN🌺
782 views 2 days ago
"அல்லாஹ்விடமிருந்து" நாம எல்லாரும் அல்லாஹ்வுடைய அமானிதம். அவனே நம்மள படைச்சான். நம்ம உயிர், உடம்பு, ரிஸ்க் எல்லாமே அவன்கிட்ட இருந்து வந்தது. "அல்லாஹ்வுக்காக" நம்ம வாழ்க்கையோட நோக்கமே அல்லாஹ்வுக்காக வாழுறது தான். தொழுகை, நோன்பு, நல்ல அமல் எல்லாமே அவனுக்காக. "அல்லாஹ்விடமே திரும்பி செல்வோம்" கடைசில நாம எல்லாரும் அல்லாஹ்கிட்ட தான் போகணும். இந்த துன்யா நிரந்தரமில்ல. வந்தது அல்லாஹ்விடமிருந்து - அதனால பெருமை கூடாது வாழுறது அல்லாஹ்வுக்காக - அதனால பாவம் செய்ய கூடாது திரும்ப போறது அல்லாஹ்விடம் - அதனால அதற்கு தயாராகணும். "யா அல்லாஹ், ! எங்களுக்கு நல்ல முடிவை தந்தருள்வாயாக" #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
13 shares

More like this