Kshatriyar_Vamsam_Rangiyam
560 views 2 days ago
ஆடிப்பெருக்கு அன்று மட்டும் எப்படித் தண்ணீர் வந்தது??"மக்கள் சிந்திக்க வேண்டும்" கர்நாடக அரசு திறந்துவிட்ட தண்ணீர் கிடையாது அது நமக்கு உரிய நீர் கிடையாது அது உபரி நீர் கேரளா வயநாட்டில் பயங்கர மழை பெய்ததால் அதிகப்படியான அந்த வெள்ளம் கபினி அணையில் தேக்கிவைத்து அங்கு வெள்ளம் எற்பட கூடாது என்பதற்காக மட்டுமே கபினி அணையே திறந்துள்ளார்கள் "நமக்கு வரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறார்கள்" சட்டமன்றத்தில் முனைவர் சௌமியா அன்புமணி்.! #pmk #vanniyarsangam #sowmiyaanbumani #vivasayam_kaapoom🏕️🏞️ #vivasayi #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
9 likes
11 shares

More like this