Kshatriyar_Vamsam_Rangiyam
518 views • 1 days ago
157-ஆவது பிறந்தநாள் பொண்ணமண்ட லட்சுமணசுவாமி வர்மா அவரின் பிறந்த நாளை ஆந்திர அரசு அதிகாரப்பூர்வ அரசு விழாவாகக் கொண்டாட அறிவித்துள்ளது வன்னியர்களுக்காக வரலாறு படைத்த மாமனிதர் 1929-ஆம் ஆண்டு அரசு ஆவணங்களில் “பள்ளி” என்ற பெயருக்கு பதிலாக “வன்னியகுல க்ஷத்ரியர் / அக்னிகுல க்ஷத்ரியர்“ என்ற அங்கீகாரம் கிடைக்க முக்கிய பங்காற்றியவர் பொண்ணமண்ட லட்சுமணசுவாமி வர்மா அவரது தியாகத்தையும், சமூகப் பணியையும் நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை கொண்டாடுவோம்
#pmk #vanniyarsangam #andhrapradesh
#kshatriya🚩 #kshatriya_history
#💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
9 likes
17 shares