"யார் அல்லாஹ்விடம் தஞ்சம் கேட்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்கள்."
"அல்லாஹ்வே மிகச்சிறந்த பாதுகாவலன். அவனே கருணையாளர்களில் மிக்க கருணையாளன்"
[அல்குர்ஆன்12:64]
இதை யஃகூப் (அலை) தன் மகன் பின்யாமீனை அனுப்பும்போது சொன்னார்கள்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


