இறைவன் அனைத்தையும் கவனிப்பவன்.
நாம் பிற மனிதர்களுக்குத் திட்டமிட்டுத் துன்பமோ, ஏமாற்றமோ அல்லது தேவையற்ற கஷ்டங்களையோ கொடுத்தால், அதற்குரிய தண்டனையை இந்த உலகத்திலோ அல்லது மறுமையிலோ நாமும் சந்திக்க நேரிடும் என்பதை இந்த #நபிமொழி உணர்த்துகிறது.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


