ShareChat
click to see wallet page
search
இறைவன் அனைத்தையும் கவனிப்பவன். நாம் பிற மனிதர்களுக்குத் திட்டமிட்டுத் துன்பமோ, ஏமாற்றமோ அல்லது தேவையற்ற கஷ்டங்களையோ கொடுத்தால், அதற்குரிய தண்டனையை இந்த உலகத்திலோ அல்லது மறுமையிலோ நாமும் சந்திக்க நேரிடும் என்பதை இந்த #நபிமொழி உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அகிலஉலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின்தூதர் நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிறருக்குத் தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வும் தீங்கு செய்வான் யார் பிறருக்கு சிரமத்தைக் கொடுக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வும் சிரமத்தைக் கொடுப்பான் அறிவிப்பாளர்: அபூஸிர்மாருலி) சுனன் இப்னுமாஜா 2342- அகிலஉலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின்தூதர் நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிறருக்குத் தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வும் தீங்கு செய்வான் யார் பிறருக்கு சிரமத்தைக் கொடுக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ்வும் சிரமத்தைக் கொடுப்பான் அறிவிப்பாளர்: அபூஸிர்மாருலி) சுனன் இப்னுமாஜா 2342- - ShareChat