SHEIK 🌺KSN🌺
774 views • 7 days ago
"மன்னிக்கத் தெரிந்தவர்களே மனதால் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்கள்",..
அவர்கள் மறுமையின் மதிப்பை அறிந்தவர்கள்,...
எனவே அவர்கள் மனிதர்களின் தவறுகளைப் பொருட்படுத்துவதில்லை."
"பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான செல்வ நிலையிலும், துன்பமான ஏழ்மை நிலையிலும் இறைவனின் பாதையில் செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை_மன்னிப்போராய் இருப்பார்கள்; இவ்வாறு அழகாக நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் 3:134
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
14 likes
16 shares