M. Amudha Reddy
813 views • 2 months ago
நான் பாரங்களை பலச் சுமந்து
என் மனதில் உனைத் தாங்கினேன்
உன் உள்ளத்தில் எனைத் தாங்கி
மறக்க முடியாத இன்பத்தை தந்தவளே
இதழோரம் முத்தமும் விழிகளில் காதலும்
கொள்ளாமல் கொள்ளும் உந்தன் மௌனமும்
என்னை வாழ வைக்கிறது இன்றுவரை
#என் காதல் கவிதை
8 likes
14 shares