ShareChat
click to see wallet page
search
நான் பாரங்களை பலச் சுமந்து என் மனதில் உனைத் தாங்கினேன் உன் உள்ளத்தில் எனைத் தாங்கி மறக்க முடியாத இன்பத்தை தந்தவளே இதழோரம் முத்தமும் விழிகளில் காதலும் கொள்ளாமல் கொள்ளும் உந்தன் மௌனமும் என்னை வாழ வைக்கிறது இன்றுவரை #என் காதல் கவிதை
என் காதல் கவிதை - ShareChat