SHEIK 🌺KSN🌺
நடக்காததை நினைச்சு, நடந்ததை நினைச்சு, "என்ன ஆகுமோ" னு பயந்து,
இதெல்லாம்தான் நம்ம நிம்மதியை திருடுது.
கவலை அல்லாஹ்வுக்கு பிடிக்காத ஒன்னு.
அல்லாஹ் சொல்றான்:
"வமன் யதவக்கல் அலல்லாஹி ஃபஹுவ ஹஸ்புஹு"
"எவர் அல்லாஹ்வை சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்" —
அல்குர்ஆன் அத்-தலாக் 65:3
முயற்சி பண்ணிட்டு, துஆ பண்ணிட்டு, அல்லாஹ்கிட்ட ஒப்படைச்சுடனும்.
_"யா அல்லாஹ் ! என் இதயத்தை விசாலமாக்கி, என் காரியத்தை எனக்கு எளிதாக்குவாயாக" ஆமீன்! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️