SHEIK 🌺KSN🌺
1K views 2 days ago
நடக்காததை நினைச்சு, நடந்ததை நினைச்சு, "என்ன ஆகுமோ" னு பயந்து, இதெல்லாம்தான் நம்ம நிம்மதியை திருடுது. கவலை அல்லாஹ்வுக்கு பிடிக்காத ஒன்னு. அல்லாஹ் சொல்றான்: "வமன் யதவக்கல் அலல்லாஹி ஃபஹுவ ஹஸ்புஹு" "எவர் அல்லாஹ்வை சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவனே போதுமானவன்" — அல்குர்ஆன் அத்-தலாக் 65:3 முயற்சி பண்ணிட்டு, துஆ பண்ணிட்டு, அல்லாஹ்கிட்ட ஒப்படைச்சுடனும். _"யா அல்லாஹ் ! என் இதயத்தை விசாலமாக்கி, என் காரியத்தை எனக்கு எளிதாக்குவாயாக" ஆமீன்! 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
15 shares

More like this