நபி ﷺ சொன்னார்கள்:
"முஃமினின் விஷயம் ஆச்சரியமானது. அவனுக்கு நல்லது நடந்தால் நன்றி செலுத்துகிறான், அது அவனுக்கு நல்லது. கெட்டது நடந்தால் பொறுமை காக்கிறான், அதுவும் அவனுக்கு நல்லது"
[முஸ்லிம் 2999].
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


