#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 "அகல உழுவதை விட ஆழ உழு"..., "ஆடிப்பட்டம் தேடி விதை"... என்று ஆன்றோர் உரைத்த வழி நடந்து, அம்மையப்பனருள் மண்ணில் நம்பிக்கை விதைத்து, அருள்மழையில் ஆசைக் கனவுகளை வளர்ப்போ... ஓம்...🙏 ஆடி மாதம் மண்ணில் விதைத்த உழைப்பு, ஆடிவரும் பொன்னெனத் தை மாதத்தில் விளைந்து; அறுவடை மணம் அகிலமெங்கும் கமழ, அம்மையப்பனுக்கு அன்புடன் பொங்கல் படைத்து பணிந்து நன்றி செலுத்து... ஓம்...🙏 காவிரி தாய் கருணை பொங்கி, கழனியெங்கும் வளங்கள் பெருகி; உழவன் சிந்தும் முத்து வியர்வைத் துளிகள்... உலக உயிர்கள் வாழ அமுதமாய் மாறட்டும்…! உண்டு உடுத்தி உறவுகள் கூடி மகிழ்ந்து, உள்ளம் நிறைந்து அறிவு பெருகி; . கைகள் கோர்த்து குலவை எழுப்பி, . காலமெல்லாம் அம்மையப்பனவன் நாமம் ஆடிப்பாடி திருநாளாய் கொண்டாடு...
9 likes
5 shares

More like this