SHEIK 🌺KSN🌺
814 views • 2 days ago
நோய் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அல்லாஹ் அதை நிவாரணம் இல்லாமல் படைக்கவில்லை.
சில நேரங்களில் நாம் அதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
இஸ்லாம் இரண்டையும் கற்றுத் தருகிறது: மருந்து எடுங்கள், டாக்டரை பாருங்கள், அதே நேரத்தில் அல்லாஹ்விடம் ஷிஃபாவுக்காக துஆவும் செய்யுங்கள்.
மருந்து என்பது ஒரு வழிமுறை மட்டுமே. உண்மையான குணம் அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வருகிறது. அதனால்தான் நபி ﷺ சிகிச்சையைப் பெறுவதையும், அல்லாஹ்வை சார்ந்திருப்பதையும் சேர்து கற்றுத் தந்தார்கள்.
நோய்வாய்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் முழுமையான ஷிஃபாவை வழங்கட்டும். அவர்களின் வலியை பாவங்களுக்கு பரிகாரமாகவும், அந்தஸ்தை உயர்த்துவதாகவும் ஆக்கட்டும். ஆமீன் 🤲
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
18 likes
12 shares