SHEIK 🌺KSN🌺
1K views 17 hours ago
அம்மா, அப்பா, உடன்பிறந்தவர், சொந்தம்... இவங்களோட நல்ல முறையில் நடந்து கொள்வது சாதாரண விஷயம் இல்ல. அது அல்லாஹ்வுக்கு செய்யும் இபாதத். தொழுகை, நோன்பு மட்டும் போதாது. உறவை பேணனும். நபி_ﷺ கூறினார்கள் "யார் தன் ரிஸ்க் விசாலமாகவும், ஆயுள் நீடிக்கவும் விரும்புகிறாரோ அவர் உறவை பேணட்டும்" — புகாரி 5986 யார் உங்கள விட்டு ஒதுங்கினாலும், நீங்க முதல்ல பேசுங்க. ஸலாம் சொல்லுங்க. அதுதான் உண்மையான பலம். அல்லாஹ் நம்ம உறவுகள்ல பரக்கத் தரட்டும். பிரிஞ்சு போன உள்ளங்கள சேர்து வைக்கட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
16 likes
40 shares

More like this