SHEIK 🌺KSN🌺
755 views 1 months ago
ஸஹாபாக்கள் சொன்னார்கள்: "யா ரஸூலல்லாஹ், எங்களுக்கு அங்கே உட்கார்ந்து பேசுவதை தவிர வேறு வழியில்லை. அதுதான் எங்கள் சபை." நபி ﷺ சொன்னார்கள்: "அப்படியானால் பாதையின் உரிமையை கொடுங்கள்." ஸஹாபாக்கள் கேட்டார்கள்: "பாதையின் உரிமை என்ன?" நபி ﷺ சொன்னார்கள்: "பார்வையை தாழ்த்துவது, தொல்லை தராமல் இருப்பது, ஸலாமுக்கு பதில் சொல்வது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது" [புகாரி 2465, முஸ்லிம் 2121]. பாதையில் உட்காருவது ஹராம் இல்லை. ஆனால் பொறுப்பு இருக்கு. அந்த 5 உரிமையை கொடுக்க முடியாவிட்டால், உட்காராதே என்கிறார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
9 likes
11 shares

More like this