saravanan.
811 views 25 days ago
#azagaana ulaviyal sinthanay. நண்பர்கள்*_ _*ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக்*_ _*கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.*_ _*உடனே சாக்ரட்டீஸ் அவரிடம்*_ , _"என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்._ _*மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.*_ _*சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்*_ _"அவர் செய்த செயலை_ _நேரடியாகப் பார்த்துவிட்டு_ _தான்_ _அவரைப் பற்றி_ ,கூறுகிறாயா...???" _என்று கேட்டார்._ *_இல்லை என பதில் சொன்னார்._* _"அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா...??? "_ _என்று இரண்டாவது_ _கேள்வியைக் கேட்டார்._ *_இல்லை என பதில் சொன்னார்._* _"அந்த நண்பரைப் பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா......???"_ _என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்._ *_இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது._* *_"யாருக்கும் பயனில்லாத,_* *_நல்ல விஷயமுமில்லாத,_* *_நேரடியாக நீங்கள் பார்க்காத,_* *_என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்._* _நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்._ _*நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.*_ _உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை._ *_மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!_* _எனவே,_ _வார்த்தைகளால் பழிக்காதீர்கள்......!!!_ _*வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!*_ _நட்புறவை இழி மொழியால் துளைக்காதீர்கள்.......!!!_ *_உண்மையான நண்பர்கள்_* _ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப் பட்டவர்கள்._
14 likes
10 shares

More like this