saravanan.
4K views 27 days ago
#azagaana vaalkkay thathuvam போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.*_ _*நல்லது நடக்கும் போது*_ _*மகிழ்ச்சியாக இருங்கள்.*_ _*பிரச்சினை வரும் போது நம்பிக்கையோடு கையாளுங்கள்.*_ _சாதாரண விஷயத்தைக் கூட_ _சதா நினைத்துக் கொண்டே இருந்தால், அதுவே வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்னையாகத் தோன்றும்._ _*பாதிக் கவலைகள்*_ _*கற்பனையானவை.*_ _*மீதி தற்காலிகமானவை.*_ _ஒரு மனிதன் எதற்கு_ _பரபரக்க வேண்டும். இங்கு எதுவும்_ _முக்கியமில்லை._ _எதுவும் நிரந்தரமில்லை._ _*குழப்பமான இடத்தில் தெளிவாகப் பேசுங்கள்.*_ _*பினச்சனையான நேரத்தில் தீர்வு பற்றிப் பேசுங்கள். வருத்தமான சூழலில் ஆறுதலாய்ப் பேசுங்கள்.*_ _*மன அழுத்தம்*_ _*உள்ளவர்களிடம்*_ _*உற்சாகப் படுத்திப் பேசுங்கள்.*_ _முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை!_
27 likes
74 shares

More like this