#azagaana vaalkkay thathuvam போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.*_
_*நல்லது நடக்கும் போது*_
_*மகிழ்ச்சியாக இருங்கள்.*_ _*பிரச்சினை வரும் போது நம்பிக்கையோடு கையாளுங்கள்.*_
_சாதாரண விஷயத்தைக் கூட_
_சதா நினைத்துக் கொண்டே இருந்தால், அதுவே வாழ்க்கையின் மிகப் பெரிய பிரச்னையாகத் தோன்றும்._
_*பாதிக் கவலைகள்*_
_*கற்பனையானவை.*_
_*மீதி தற்காலிகமானவை.*_
_ஒரு மனிதன் எதற்கு_ _பரபரக்க வேண்டும். இங்கு எதுவும்_ _முக்கியமில்லை._
_எதுவும் நிரந்தரமில்லை._
_*குழப்பமான இடத்தில் தெளிவாகப் பேசுங்கள்.*_ _*பினச்சனையான நேரத்தில் தீர்வு பற்றிப் பேசுங்கள். வருத்தமான சூழலில் ஆறுதலாய்ப் பேசுங்கள்.*_
_*மன அழுத்தம்*_ _*உள்ளவர்களிடம்*_
_*உற்சாகப் படுத்திப் பேசுங்கள்.*_
_முயற்சிக்கு வயதில்லை! முயன்றவருக்கு தோல்வியில்லை!_