இதை குடித்தால் வயதானாலும் இந்த 10 நோய்கள் வராது??
இடுப்பு வலி, மூட்டு வலி, வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம் குடிக்கலாம்.
சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்த10 நோய்களும் ஆயுளுக்கும் வராது... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿ஆயுர்வேத பொருட்கள் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🌱 இயற்கை மருத்துவம்


