SHEIK 🌺KSN🌺
1K views • 4 days ago
இதுதான் ஈமானோட உண்மையான யதார்த்தம்.
நாம எவ்வளவு தான் plan பண்ணாலும், worry பண்ணாலும்...
நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது.
ஆனா #அல்லாஹ்வுக்கு தெரியும்.
அவன் பாதுகாக்கிற கைகள்ல நாளைய தினத்தை விட்டுட்டா, இன்னைக்கு நிம்மதியா இருக்கலாம்.
#நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்:
"நீ காலைய அடைந்தால் மாலையை எதிர்பார்காதே. மாலையை அடைந்தால் காலைய எதிர்பார்காதே." — புகாரி 6416
அதாவது இன்னைக்கு உள்ள வேலைய #அல்லாஹ்வுக்காக செய்.
நாளைய தினத்தை பத்தி யோசிச்சு இன்னைக்கு வீணாக்காத.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
33 likes
21 shares