SHEIK 🌺KSN🌺
1K views 4 days ago
இதுதான் ஈமானோட உண்மையான யதார்த்தம். நாம எவ்வளவு தான் plan பண்ணாலும், worry பண்ணாலும்... நாளைக்கு என்ன நடக்கும்னு நமக்கு தெரியாது. ஆனா #அல்லாஹ்வுக்கு தெரியும். அவன் பாதுகாக்கிற கைகள்ல நாளைய தினத்தை விட்டுட்டா, இன்னைக்கு நிம்மதியா இருக்கலாம். #நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்: "நீ காலைய அடைந்தால் மாலையை எதிர்பார்காதே. மாலையை அடைந்தால் காலைய எதிர்பார்காதே." — புகாரி 6416 அதாவது இன்னைக்கு உள்ள வேலைய #அல்லாஹ்வுக்காக செய். நாளைய தினத்தை பத்தி யோசிச்சு இன்னைக்கு வீணாக்காத. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
33 likes
21 shares

More like this