#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ பரம்பரையாக வந்துதித்த முடி மன்னர்களாய பாண்டிய வேந்தர்கள், சேர சோழ மன்னர்கள் அனைவரும் வணங்க, கப்பம் செலுத்தும் பொருள்களும் நிலவளமிக்க வயல்களும் பெருகும் தென் திருப்பூவணமானது, கங்கையும் மாமலரும் ஆடும் அரவமும் சடைமேல் திகழ, பிறைச் சந்திரனைச் சூடி மாதொரு பாகனாக விளங்கும் ஈசனார் இடமாகும். அ௫ளியவர் : திருஞானசம்பந்தர். திருமுறை : தேவாரம், முதல் திருமுறை. பண் : தக்கேசி. நாடு : சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். தலம் : திருப் பல்லவனீச்சுரம். சுவாமி : பல்லவனீச்சுரர். அம்பாள் : சௌந்தர நாயகி.
11 likes
16 shares

More like this