SHEIK 🌺KSN🌺
1K views 1 months ago
“என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவமே செய்யாவிட்டால், அல்லாஹ் உங்களை அழித்துவிட்டு, பாவம் செய்துவிட்டு அவனிடம் பாவமன்னிப்பு கோரும் ஒரு சமுதாயத்தை கொண்டு வருவான்; மேலும் அவன் அவர்களை மன்னிப்பான்” என்று #அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 2749, #அல்லாஹ்_கூறுகிறான்: "என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய அருளில் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்". #அல்குர்ஆன் — #அஸ்_ஸுமர் 39:53, மறுமையில் சுவனவாசிகளுக்கு கிடைக்கும் மிக பெரிய நிஃமத் "#ருஃயத்துல்லாஹ்" - அல்லாஹ்வை_பார்பது. அதுக்கு இப்போ நாம செய்ய வேண்டியது தவ்பா மட்டுமே. பாவம் செஞ்சிட்டோம்னு அல்லாஹ்கிட்ட போக பயப்படாதீங்க. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
12 shares

More like this