#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ நன்மையை எண்ணிப் பாராத பகைவர்களின் மூன்று கோட்டைகளையும் சீற்றங் கொண்டு அழித்த எந்தை பிரான், தேவர்களைக் கண் போன்று காக்கின்ற கண்ணுதல். அப்பெருமான் நண்ணி விளங்கும் இடமானது, மண்ணுலகில் உள்ள சோலைகளில் வண்டுகள் தேன் அருந்தி எஞ்ஞானறும் மகிழ்ந்து பண் இசைக்கும் காவிரிபூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமே. -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - தக்கேசி.
10 likes
6 shares

More like this