SHEIK 🌺KSN🌺
972 views • 6 days ago
"ஒருவரையொருவர் நேசிக்கும் இருவருக்கு திருமணம் செய்து கொள்வதைப் போல
வேறு எந்த வழியும் சிறந்ததாக இல்லை"
திருமண தம்பதியருக்கு இடையே உள்ள அன்பின் புனிதத்தை விவரிக்கிறது. திருமணம் என்பது இரண்டு உள்ளங்களை இணைக்கும் ஒரு அழகான பந்தம். இந்த பந்தம் மூலம் ஒருவர் தனது வாழ்க்கைத் துணையுடன் உண்மையான அன்பையும், அமைதியையும், பாதுகாப்பையும் பெறுகிறார்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
சுனன் இப்னுமாஜா ஹதீஸ் எண் 1847
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
20 likes
1 comment • 22 shares