SHEIK 🌺KSN🌺
3K views 7 days ago
சுப்ஹானல்லாஹ். எவ்வளவு அழகான விளக்கம். நம்ம #தக்தீர் ஒரு புத்தகம் மாதிரி. அதுல சில பக்கம் "இதுதான் நடக்கும்" னு எழுதப்பட்டிருக்கு. ஆனா சில பக்கம் வெற்று பக்கம். அங்க #அல்லாஹ் சொல்றான்: "கேளு. #துஆ செய். நான் எழுதுறேன்." #நபி_ﷺ அவர்கள் கூறினார்கள்: "#துஆவை தவிர வேற எதுவும் #தக்தீரை மாற்றாது" — திர்மிதி 2139 அதாவது நீங்க கேட்கிறது கூட #அல்லாஹ்வோட திட்டத்துல ஒரு பகுதி, நீங்க கேக்குறதால தான் "உங்கள் விருப்பம் போல்" பக்கம் நிரம்புது. உங்க வாழ்க்கை புத்தகத்துலயும் "உங்கள் விருப்பம் போல்" னு அல்லாஹ் நிரப்பட்டும். ஆமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
27 likes
18 shares

More like this