SHEIK 🌺KSN🌺
826 views 2 days ago
நபி ﷺ அவர்கள் கற்றுத்தந்த திக்ர்களில் மிகவும் சக்தி வாய்ந்தது - ஆனால் நாம் அதிகம் மறந்தது - #இஸ்திஃக்ஃபார் அதாவது #அல்லாஹ்விடம்_பாவமன்னிப்பு கேட்பது. இப்னு உமர் ரலி அவர்கள் சொன்னார்கள்: "ஒரே அமர்வில் #அல்லாஹ்வின் #தூதர்_ﷺ அவர்கள் 100 முறை சொல்வதை நாங்கள் எண்ணியிருக்கிறோம்: 'ரப்பிக்ஃபிர்லி வ துப் அலய்ய, இன்னக்க அன்தத் தவ்வாபுர் ரஹீம்'" "என் இறைவா, என்னை மன்னித்து, என் தவ்பாவை ஏற்றுக்கொள். நிச்சயமாக நீ தவ்பாவை ஏற்பவன், மிக்க கருணையாளன்." — அபூதாவூத், திர்மிதி #நபி_ﷺ அவர்களின் முந்தைய, பிந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் ஸஹாபாக்கள் எண்ணும் அளவுக்கு ஒரே அமர்வில் 100 முறை பாவமன்னிப்பு கேட்டார்கள். இது அவர்கள் வெளியில் கேட்டது மட்டும். தனிமையில் #அல்லாஹ்வுடன் இருக்கும்போது எவ்வளவு சொல்லியிருப்பார்கள்? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
22 likes
11 shares

More like this