📷Geethajan Graphics
📷
1K views • 7 hours ago
மூச்சுப்பிடிப்பு பிரச்சனை உள்ளவர்கள் ஒரு வெற்றிலையை எடுத்து, அதில் சிறிதளவு பெருங்காயம் வைத்து இரண்டு வேளை (காலை மற்றும் இரவு) நன்றாக மென்று சாப்பிடுங்கள். இது சுவாசக்குழாயை திறக்கவும், மார்பில் தேங்கியிருக்கும் கசையத்தை நீக்கவும் உதவுகிறது. உணவு உண்ட பிறகு இதை உட்கொண்டால் மேலும் சிறந்த பலன் கிடைக்கும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள்
8 likes
18 shares