SHEIK 🌺KSN🌺
2K views 24 days ago
மனிதர்கள் உங்கள் பெயரை கூட மறந்துடுவாங்க. நீங்க தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்து தொழுது அழுது கேட்ட துஆவ, ஸஜ்தாவுல மனசுக்குள்ள சொன்ன வார்தைய, யார்கிட்டயும் சொல்லாத ஆசைய, அல்லாஹ் ஒன்றையும் மறக்கல. "உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்ல.”_ அல்குர்ஆன் மர்யம் 19:64 உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்; அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன். அல்குர்ஆன் அல்-முல்க் 67:13 நபி ﷺ: அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் துஆ செய்தால், அல்லாஹ் அதை மூன்றில் ஒன்றாக தருவான்: உடனே தருவான், அல்லது ஆகிரத்துக்காக சேர்து வைப்பான், அல்லது ஒரு தீங்கை தடுப்பான்"__ — _அஹ்மத் 11133 உலகம் உங்க achievement-ஐ ஞாபகம் வைக்கும். ஆனா அல்லாஹ் உங்க கண்ணீரை ஞாபகம் வைப்பான். அதனால கேளுங்க. கேட்டுகிட்டே இருங்க. அவன் மறக்கவும் மாட்டான், கைவிடவும் மாட்டான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
30 likes
30 shares

More like this