ShareChat
click to see wallet page
search
அல்லாஹ் சொல்கிறான்: "என் அடியார்களே, உங்களுக்கு நீங்களே அநீதம் செய்து விட்டாலும், அல்லாஹ்வின் ரஹ்மத்தை விட்டு நிராசை ஆகாதீர்கள். அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிப்பான்" [அல்குர்ஆன் 39:53]. ஏரி அமைதியா இருக்கு. வாத்துகள் கவலை இல்லாம நீந்துது. ஏன்? அதுக்கு தெரியும், ரிஸ்க் அல்லாஹ் கையில். நீயும் அப்படி ஆகணும். கவலையை ஏரியில் போடு. "வஃபு அன்னா" என்று சொல்லு. #அமைதிக்கான_துஆ 🤍 ஆமனர் ரசூலு பிமா உன்ஸில இலைஹி மிர் ரப்பிஹி... வஃபு அன்னா வக்ஃபிர் லனா வர்ஹம்னா அன்த மவ்லானா ஃபன்சுர்னா அலல் கவ்மில் காஃபிரீன் [அல்குர்ஆன் 2:285-286] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - اَنْمَحْرَأَو اَنَل ْرِفْغَأَو اَّنَع ُفْعَٱَو விடு> ஈஎங்களை மன்னித்து எங்களை பொறுத்துக்கொள், எங்களுக்கு கருணை காட்டு [சூரா அல்- பகரா 2:286] اَنْمَحْرَأَو اَنَل ْرِفْغَأَو اَّنَع ُفْعَٱَو விடு> ஈஎங்களை மன்னித்து எங்களை பொறுத்துக்கொள், எங்களுக்கு கருணை காட்டு [சூரா அல்- பகரா 2:286] - ShareChat