SHEIK 🌺KSN🌺
931 views 19 days ago
"நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு, என தத்துவப் புத்தகத்தில் (ஏட்டில்) எழுதப்பட்டுள்ளது" என்று புஷைர் இப்னு கஅப் (ரஹ்) அவர்கள், கூறினார்.அதற்கு இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்து, "நான் உங்களுக்கு #அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளதைப்பற்றி என்னிடம் பேசுகிறீர்களா?" என்று தட்டிகேட்டார்கள். நாணம் அல்லது வெட்க உணர்வு என்பது மனிதனுக்கு எப்போதும் நன்மையையும், நற்பண்புகளையும் மட்டுமே தேடித்தரும். மனித தத்துவங்களை விட, #இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களுக்கே முஸ்லிம்கள் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த விவாதம் உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
21 likes
13 shares

More like this