யா வஹ்ஹாப் - அன்பளிப்பாளனே,
நீ கொடுத்த ஆண் பிள்ளைக்கும் அல்ஹம்துலில்லாஹ். பெண் பிள்ளைக்கும் அல்ஹம்துலில்லாஹ். பிள்ளையே தரவில்லை என்றாலும் அல்ஹம்துலில்லாஹ்.
ஏனென்றால் நீ கொடுப்பதும் ரஹ்மத், தடுப்பதும் ரஹ்மத்.
எங்கள் பிள்ளைகளை எங்கள் கண் குளிர்ச்சியாக்கு. ஸாலிஹ் - ஸாலிஹாத்தாக வளர்க்க உதவி செய்.
"ஆண் பிள்ளை வேணும், பெண் பிள்ளை வேணாம்" என்ற ஜாஹிலிய்யா சிந்தனையை எங்கள் இதயத்தில் இருந்து அழித்துவிடு.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.!
பிள்ளை இல்லையா? அல்லாஹ் உன்னை மலடு என்று சொல்லவில்லை. "அகீம் - அவன் நாடியது" என்று சொன்னான் [அல்குர்ஆன் 42:50]. அவன் நாட்டம் உனக்கு நன்மைதான். ஆயிஷா (ரலி)க்கு பிள்ளை இல்லை. ஆனால் அவர்கள் "உம்முல் முஃமினீன் - நம்பிக்கையாளர்களின் தாய்". உன் மதிப்பு பிள்ளையில் இல்லை. தக்வாவில் இருக்கு.
மனிதர்களுக்கு ஆண், பெண் இருவரையும் சேர்த்துக் கொடுப்பதாகவும், தான் நாடியவர்களை மலடாகவும் (கருவுறாதவராகவும்) ஆக்குகிறான் என்றும், அவன் அனைத்தையும் அறிந்தவனும், ஆற்றல் மிக்கவனும் ஆவான். என்றும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
[அல்குர்ஆன் 42:50] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


