ShareChat
click to see wallet page
search
ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் குறித்த தீர்ப்பு: மூன்று நாட்கள் முடிந்து #நபி_ﷺ அவர்கள் மக்காவை விட்டு வெளியேறிய போது, அவர்களின் மாமா ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் "என் சிறிய தந்தையே!" என்று அழைத்துக்கொண்டு பின்னால் ஓடிவந்தார். அப்போது அவளை வளர்க்கும் உரிமைக்காக அலி (ரலி), ஜாஃபர் (ரலி) மற்றும் ஸைத் (ரலி) ஆகிய மூவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. #நபி_ﷺ அவர்கள் அந்தச் சிறுமியை ஜாஃபர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்துத் தீர்ப்பளித்தார்கள். அதற்கான காரணம் மற்றும் #நபி_ﷺ அவர்கள் கூறிய பொன்மொழிகள்: #தீர்ப்பு: "#தாய்வழிச்_சித்தி, தாயின் அந்தஸ்தில் உள்ளவர் ஆவார்" என்று கூறி ஜாஃபர் (ரலி) அவர்களின் மனைவியே அச்சிறுமியின் சித்தி என்பதால் அவரிடம் ஒப்படைத்தார்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 2699 தாய்வழிச் சித்தி, தாயின் அந்தஸ்தில் உள்ளவர் ஆவார்" ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 2699 தாய்வழிச் சித்தி, தாயின் அந்தஸ்தில் உள்ளவர் ஆவார்" - ShareChat