SHEIK 🌺KSN🌺
1K views 1 months ago
இரவில் எழுந்து தாங்களும் தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதுவிட்டு, தங்களின் துணைவனையோ அல்லது துணைவியாரையோ தூக்கத்திலிருந்து அன்போடு எழுப்ப வேண்டும் என்றும், அவர்கள் எழ மறுத்தால் அவர்களின் முகத்தில் மென்மையாகத் தண்ணீர் தெளித்து எழுப்ப வேண்டும். அவ்வாறு ஒருவருக்கொருவர் நற்செயல்களில் உதவிக்கொள்ளும் தம்பதியருக்கு அல்லாஹ்_அருள்_புரியட்டும் என அல்லாஹ்வின்_தூதர்_ﷺ அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: சுனன் அபூதாவூத் (ஹதீஸ் எண் 1308) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
25 shares

More like this