SHEIK 🌺KSN🌺
776 views 26 days ago
தூக்கம் அல்லது மறதி போன்ற தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு தொழுகை தவறிப்போனால், அந்தத் தவறை உணர்ந்தவுடன் (பின்னரோ அல்லது விழித்தெழுந்த உடனே) அதை 'களா' செய்து தொழுகையை நிறைவேற்றுவது கட்டாயம் . #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
11 likes
15 shares

More like this