SHEIK 🌺KSN🌺
1K views 4 days ago
பார்லி மாவு + பால் + தேன் சேர்து செய்யப்படும் சூடான கஞ்சி மாதிரி. தல்பீனா உடம்பை மட்டும் குணப்படுத்தாது. கவலை, சோகத்தையும் ஆற்றும். #நபி_ﷺ உடல் நோய்கும் மன நோய்க்கும் தீர்வு சொல்லி கொடுத்திருக்காங்க. நோயாளிக்கு சூடா ஒரு கிண்ணம் செஞ்சு கொடுப்பது... அந்த அக்கறை தான் பாதி நோயை குணமாக்கிடும். இது #நபி(ஸல்) அவர்களின் அழகான சுன்னத். பார்லியில் நார்ச்சத்து, வைட்டமின் இருக்கு. இன்றைய மருத்துவமும் இது மன அழுத்தம், வயிற்று பிரச்சனைக்கு நல்லதுனு சொல்லுது. 1400 வருஷத்துக்கு முன்னாடியே #நபி(ஸல்) சொல்லிட்டாங்க. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
15 shares

More like this