SHEIK 🌺KSN🌺
976 views • 4 days ago
செல்வந்தர்கள் தங்களின் செல்வத்தால் அதிக தான-தர்மங்களைச் செய்கிறார்கள்,
ஆனால் ஏழைகளான தங்களால் அதைச் செய்ய முடிவதில்லை என நபித்தோழர்கள் வருந்தினர்.
அதற்கு #நபி_ﷺ அவர்கள்
நல்ல விஷயங்களைக் கூறுவதும், தீயதைத் தடுப்பதும் தர்மம் என்று கூறினார்கள்.
கணவன்-மனைவி தங்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதும் கூட தர்மமாகும் என்றும் கூறினார்கள்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
15 likes
9 shares