RamaswamyAnnamali
1K views 17 days ago
#தெரிந்து கொள்வோம் #🙏ஆன்மீகம் ஆண்டிற்கான மதுரை அழகர்கோவில் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்புசாமி சந்தன திருக்கதவுகள் திறக்கும் நாள் மற்றும் நேரம்..!! ஆடி பௌர்ணமி திருவிழா: வரும் 2026 ஜூலை 29 மற்றும் தமிழ் மாதம் ஆடி 14 அன்று ( புதன்கிழமை ) பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாகத் திருக்கதவுகள் திறக்கப்படும். ஆடி அமாவாசை: பாரம்பரிய வழக்கப்படி 2026 ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) அன்றும் திருக்கதவுகள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மாலை 6:00 மணி அளவில் மங்கள இசையுடன் 18-ம் படி கருப்பணசாமியின் பிரம்மாண்ட திருக்கதவுகள் திறக்கப்படும் சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்நிகழ்வு நடைபெறும். குறிப்பு: வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் ஆடி பௌர்ணமி மகா திருவிழா.
16 likes
5 shares

More like this