SHEIK 🌺KSN🌺
1K views 3 days ago
நபி யூசுப் அலை அவர்களோட கதை ஞாபகம் இருக்கா? அவரோட சொந்த சகோதரர்களே பொறாமையினால கிணத்துல போட்டாங்க. வெளி எதிரி வந்து அடிச்சா தெரியும், தப்பிச்சுக்கலாம். ஆனா வீட்டுக்குள்ள இருந்து, ரத்த பந்தத்துல இருந்து வர்ற பொறாமை... அதுதான் மிகப்பெரிய சோதனை. உங்க நிஃமத்தை பகிராதீங்க - எல்லார் கிட்டயும் எல்லாத்தையும் சொல்ல வேண்டாம். யாக்கூப் அலை யூசுப் அலை கிட்ட சொன்னாங்க: "உன் கனவை உன் சகோதர்களிடம் சொல்லாதே" பொறாமை உள்ளம் கொண்ட அவங்களுக்காக துஆ செய்ங்க - "யா அல்லாஹ் அவங்க இதயத்தை சுத்தப்படுத்து" ஞாபகம் வச்சுக்கோங்க: யார் பொறாமைப்பட்டாலும், அல்லாஹ் உங்களுக்கு எழுதி வச்ச ரிஸ்கை யாராலும் தடுக்க முடியாது. "யா அல்லாஹ், நீ நாடியபடி அவர்களின் தீங்கை விட்டு என்னை போதுமாக்கு" ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
32 likes
30 shares

More like this