SHEIK 🌺KSN🌺
727 views 1 days ago
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் ஒரு முஃமினுடைய (இறைநம்பிக்கையாளரின்) நிழலாக அவர் செய்த தர்மமே விளங்கும்." ஜாமிஃ அத்-திர்மிதி 604- இறுதித் தீர்ப்பு நாளில் சூரியன் மிக அருகில் கொண்டுவரப்பட்டு மக்கள் தத்தளிக்கும் போது, ஒருவர் இவ்வுலகில் செய்த தான தர்மங்கள் அவருக்குப் பாதுகாப்பான நிழலாக மாறும் என்பதை இது உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
19 shares

More like this