Kshatriyar_Vamsam_Rangiyam
689 views 14 days ago
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு - அன்புமணி ராமதாசு வரவேற்புகாவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு எடுத்துள்ள முடிவு தாமதமாக வந்தாலும் சரியான நடவடிக்கை என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு பதிலாக சட்டரீதியான நடவடிக்கைகளே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் என்றும், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்கவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴 #பாட்டாளி மக்கள் கட்சி
18 likes
12 shares

More like this