Karthikeyan r 💞 Chennai
632 views 4 days ago
வேலுண்டு துணையாய் மயிலுண்டு முருகா வீறுடன் விளங்கும் நின் ஆறுமுகம் உண்டு சீலமுடன் நல்ல கோலமுடன் இலங்கும். செந்திற்குமரா உன்னை சிந்தையும் செய்திடவே அருட்குமரகுருவும் அருணகிரியாரும் அருந்தமிழ் நக்கீரரும் அடியார் பல பேரும் கருணை பொழியும் நின் திருவடியைப் பாட காத்தருள் புரிந்திட்ட கந்தா சிவமைந்தா🌺🌺 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
10 likes
9 shares

More like this