SHEIK 🌺KSN🌺
851 views • 5 days ago
"மக்களுக்கு சிரமம் தருவதைத் தவிர்ப்பது மற்றும் தூய எண்ணத்தோடு செயல்படுவது"
பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ, விளம்பரத்திற்க்காகவோ ஒருவர் எந்த ஒரு நற்செயலையும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், மறுமை நாளில் அவமானப்படுத்தப்படுவார்.
உதாரணமாக மற்றவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று தெரிந்தும், பொய் சொல்வது அல்லது பிறர் வழியை மறிப்பது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
15 likes
23 shares